அதிகமான் நெடுமான் (Adigaman Neduman Anji):
: .வா. ஜகந்நாதன்
இலக்கியங்களில் வீரமும். காலத்து நூல்களில் வீரப்பாடல்கள் ஒரு பங்குமாக இருக்கின்றன. பாட்டுக்கள் புனைந்துரைகள்; கற்பனைக் காட்சிகளை. வீரப் பாடல்கள். பெருவள்ளல்களில் ஒருவனும் நெல்லிக்கனியை அதிகமான் நெடுமான் அஞ்சியின் வரலாறு. பாடல்களைக் கொண்டு கொடுத்து எழுதியதே இந்தப் புத்தகம். , பதிற்றுப்பத்து, அகநானூறு ஆகிய நூல்களும், தகடூர் யாத்திரைப் பாடல்களும், கொங்குமண்டல சதகப் பாடலும் இந்த வரலாற்றையறியத் துணையாக இருந்தன. அதிகமான் கோட்டையின் செய்தி அதிகமான் வாழ்ந்த பக்கத்தில். அதையும் பயன்படுத்திக். ஆராய்ச்சி முறையில். நெஞ்சில் அதிகமான் நிற்கவேண்டும் என்ற உரையாடல்களையும் வருணனைகளையும். தலைமையான நிகழ்ச்சிகளுக் - கெல்லாம் ஆதாரங்கள்: அவற்றை அடிக் குறிப்பிலே.
ஆசிரியர் குறிப்பு: கி.வா. என்றழைக்கப்பட்ட கிருஷ்ணராயபுரம் வாசுதேவ (11, 1906 - 4, 1988) குறிப்பிடத்தக்க தமிழ் இதழாளர், கவிஞர், எழுத்தாளர் மற்றும் நாட்டுப்புறவியலாளர் [1]. இவர் தமிழறிஞர். வே சாமிநாதய்யரின். கலைமகள் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார் [2]. 1967 இல் இவரது வீரர் என்னும் இலக்கிய விமர்சன படைப்பிற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது [3]. கம்பன் கழகம் இவரது. வா. ஜ பரிசை நிறுவி.
உள்ளடக்கம்:
1. முன்னோர்கள்
2. அதிகமானும்
3. வீரமும் ஈகையும்
4. அமுதக்
5. படர்ந்த
6. ஒளவையார்
7. கோவலூர்ப் போரும் குமரன்
8. இயலும்
9. சேரமான் செய்த முடிவு
10. போரின் தொடக்கம்
11. முற்றுகை
12. அந்தப்புர
13. வஞ்சமகள்
14. போர்
15. முடிவு
Nhà phát triển:
Giải pháp đa phương tiện Bharani
Chennai - 600 014.
Email: bharanimultidia @ gmail
எழு பெருவள்ளல்களில் ஒருவனும் ஒளவைக்குச் சாவா மூவா நிலைதரும் நெல்லிக்கனியை வழங்கியவனுமாகிய அதிகமான் நெடுமான் அஞ்சியின் வரலாறு சுவையானது. சங்கநூற் பாடல்களைக் கொண்டு அவன் பெருமையை வடித்து வடிவம் கொடுத்து எழுதியதே இந்தப் புத்தகம்.